எளிதினும் எளிதாய்
அரிதினும் அரிதாய்
கருணையின் மெல்லிய வாசமாய்
கைகொள்ளவோ சக்தியின் பிரவாகமாய்
மேலான இதற்கு வெட்கமுமில்லை
பாவ புண்ணியக் கரைகளும் இல்லை
ஏறவே முடியாத முகடு போல் தோன்றலாம்
ஆனால் எளிதில் அணுகக்கூடிய பாலம்தான்
எல்லாம் கடந்த நிலைக்குப் பயணமாக முடியும்
உங்களைவிட்டு வந்திட முடிந்தால் மட்டும்!
- சத்குரு ஜக்கி வாசுதேவ்
Wednesday 19 December, 2007
Subscribe to:
Posts (Atom)